12-21-2005, 05:53 AM
எனக்கு பேச கற்று கொடுத்தவளை
பேசாமல் இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!
என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயந்தவள் மனசை
இரை கவ்விய பாம்பாய் கொன்றேன்!
ரசிகை.. கவிதை அருமை... உப்பு இல்லாட்டி தான் தெரியும் உப்பின் அருமை அப்பன்(அம்மா) இல்லாட்டி தான் தெரியும் அவர்களின் அருமை...
பேசாமல் இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!
என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயந்தவள் மனசை
இரை கவ்விய பாம்பாய் கொன்றேன்!
ரசிகை.. கவிதை அருமை... உப்பு இல்லாட்டி தான் தெரியும் உப்பின் அருமை அப்பன்(அம்மா) இல்லாட்டி தான் தெரியும் அவர்களின் அருமை...

