12-20-2005, 11:43 PM
<b>அடுத்த பல்லவி</b>
<i>சிங்களத்துப் படைகளோடு போராடினாய்
வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய்
பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்டினாhய்
இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய்</i>
<i>சிங்களத்துப் படைகளோடு போராடினாய்
வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய்
பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்டினாhய்
இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய்</i>

