12-20-2005, 04:53 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->என்னக்கா சொல்றீங்க.....நீங்க எல்லாத்தையும் ரசிக்கிறீங்களா.....அப்பிடி உங்களிட்ட இயல்பான இரசனை இருக்கெண்ட போலித்தனமானதுகள எதுக்கு ரசிக்குறீங்க????? நீங்க சொன்ன சிவகாசி படத்தில இரசிக்கிற மாதிரியா கதை இருந்திச்சு...... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ப்ரியசகி
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சிநேகிதி...சிவகாசி படம் நானும் பார்த்தேன்..நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லவில்லை..நீங்கள் சொன்னவற்றை நானும் கவனித்திருந்தேன்...எனக்கும் அந்த விடயங்களால்..இப்படியான கேள்விகள் வந்ததும் உண்டு. பிடிக்காமல் இருந்ததும் உண்டு
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பூனைக்குட்டி..நானும் மேலே சொல்லி இருக்கிறேன்...படம் எனக்கும் பிடிக்கவில்லை என்று..அதில் வரும் சில விடயங்களை நானும் ரசிக்கவில்லை..என்று.. நான் சொல்ல வருவது நாங்கள் விஜய் ரசிகை என்றதற்காக..நாங்கள் அவர்கள் படம் பார்த்து கெட்டுப்போகவில்லை என்பது தான்..இதை யாருமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.. :roll:
நீங்கள் சொன்ன கோலா உதாரணம் <b>சரியே</b>..ருசிக்காக குடிக்கும் கோலா உடம்பில் விளைவுகளை ஏற்படுத்துவது..அதை அறிந்ததும் கோலா குடிக்காமல் விட்டு விட்டால்...தீங்கில்லையே (சிலர் அறிந்ததால் குடிப்பதில்லை..அதை வைத்து சொல்கிறேன்)அது போல..படங்களை பார்த்து விட்டு போகலாம்..விசயஙக்ளை வாழ்வில் கொண்டு செல்லாமல் (சில நகைச்சுவைகளை தவிர)அதை எண்ணி நடந்து கொள்ளாமல் விட்டால்..விளைவுகளை தவிர்க்கலாமே
அத்தோடு குஷ்பு சொன்னதற்காக தான் ஆர்ப்பாட்டம்..விஜய் அல்லது ரஜினி சொல்லி இருந்தால் இல்லை என்பது....ஏனென்று எனக்கு தெளிவாக புரியவில்லை..ஆனாலும் அதை நான் கிண்டவில்லை..அப்புறம் தலைப்பு மாறி விடும்.. :wink:
ப்ரியசகி
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சிநேகிதி...சிவகாசி படம் நானும் பார்த்தேன்..நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லவில்லை..நீங்கள் சொன்னவற்றை நானும் கவனித்திருந்தேன்...எனக்கும் அந்த விடயங்களால்..இப்படியான கேள்விகள் வந்ததும் உண்டு. பிடிக்காமல் இருந்ததும் உண்டு
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பூனைக்குட்டி..நானும் மேலே சொல்லி இருக்கிறேன்...படம் எனக்கும் பிடிக்கவில்லை என்று..அதில் வரும் சில விடயங்களை நானும் ரசிக்கவில்லை..என்று.. நான் சொல்ல வருவது நாங்கள் விஜய் ரசிகை என்றதற்காக..நாங்கள் அவர்கள் படம் பார்த்து கெட்டுப்போகவில்லை என்பது தான்..இதை யாருமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.. :roll:
நீங்கள் சொன்ன கோலா உதாரணம் <b>சரியே</b>..ருசிக்காக குடிக்கும் கோலா உடம்பில் விளைவுகளை ஏற்படுத்துவது..அதை அறிந்ததும் கோலா குடிக்காமல் விட்டு விட்டால்...தீங்கில்லையே (சிலர் அறிந்ததால் குடிப்பதில்லை..அதை வைத்து சொல்கிறேன்)அது போல..படங்களை பார்த்து விட்டு போகலாம்..விசயஙக்ளை வாழ்வில் கொண்டு செல்லாமல் (சில நகைச்சுவைகளை தவிர)அதை எண்ணி நடந்து கொள்ளாமல் விட்டால்..விளைவுகளை தவிர்க்கலாமே
அத்தோடு குஷ்பு சொன்னதற்காக தான் ஆர்ப்பாட்டம்..விஜய் அல்லது ரஜினி சொல்லி இருந்தால் இல்லை என்பது....ஏனென்று எனக்கு தெளிவாக புரியவில்லை..ஆனாலும் அதை நான் கிண்டவில்லை..அப்புறம் தலைப்பு மாறி விடும்.. :wink:
..
....
..!
....
..!

