12-20-2005, 04:28 PM
<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->பூனைக்குட்டி...நீங்கள் சொல்வது..என்னவோ..நாங்கள் (நான்) தான் விஜய்க்கு பட்டம் குடுத்த மாதிரி இருக்கு..அவங்க நடிக்கிறவங்க...நாங்கள் ரசிக்கிறவங்க..வேற எதுவும் இல்லை.
<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->பொம்பிளயள அவன் கண்டகண்ட மாதிரியெல்லாம் பேசுவானாம்...இவை அத ரசிச்சு பாக்கினமாம்.....என்னத்த சொல்றது.....பொம்பிளயள் கவர்ச்சிய உடுப்பு போட்டா இவன் நீளத்துக்கு வசனம் பேசுவான்........ஆனா பிறகு டூயட்டில அரைகுறை உடுப்பில தான் சேந்து டான்ஸ் ஆடுவானாம்......இவன்கள ...............
இன்னுங்கொஞ்சக்காலத்தால அவன் படத்தில சொல்லுவான் பொம்பிளையள் எல்லாம் விபச்சாரியள் எண்டு.....இவையும் கைதட்டி ரசிப்பினமாம்....<b>ஏனென்டா அவன இவைக்கு பிடிக்குமாம்.........</b>அதால அவன் அபஇபிடி சொன்னா அது எங்களுக்கொண்டும் உறைக்காதாம்.......<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அத்தோடு நீங்கள் மேலே சொன்னவற்றை வாசித்து விட்டுத்தான் கதைக்கிறீர்க்ளா? கதை எழுதியவரின் கதையை..டான்ஸை..நடிப்பை...எல்லாவற்றையும் ரசிப்பவர்கள் தான் ரசிகர்கள்... அதற்காக அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பவர்கள் என்றில்லையே...உடனே...புத்தி மழுங்கி விட்டது..சமுதாயத்தை சீர் கெடுக்கும் விசயங்களை நல்லதென்பவர்கள்..என்று சொல்வது பிழை..
அப்படி நீங்கள் சொல்வது போல் பிடித்த நடிகர்/நடிகை சொல்வது உண்மை என்று கை தட்டுபவராயின்..குஷ்பு விவகாரத்தில் இந்தியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் பண்ணி இருக்க மாட்டார்கள்...சோ, அதை புரிந்து கொள்ளுங்கள்..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
என்னக்கா சொல்றீங்க.....நீங்க எல்லாத்தையும் ரசிக்கிறீங்களா.....அப்பிடி உங்களிட்ட இயல்பான இரசனை இருக்கெண்ட போலித்தனமானதுகள எதுக்கு ரசிக்குறீங்க????? நீங்க சொன்ன சிவகாசி படத்தில இரசிக்கிற மாதிரியா கதை இருந்திச்சு...... :roll: நீங்க பட்டம் குடத்னெண்டு சொன்னனா அக்கா.... எவனோ ஒரு வெங்காயம் படங்குடுத்தா.....நீங்களும் இளைய தளபதி விஜுயெண்டு ஏன் சொல்லுறீங்க?????
குஸ்புன்ர விசயத்தில மக்களெங்க சுயமாவா ஆர்ப்பாட்டம் பண்ணினாங்கள்.... அறிவு கெட்டத்தனமா அரசியல் விளையாட்டுக்களில கூலி வேலையெல்லோ சனம் பார்த்தது.....
அப்பிடி சுயமாத்தான் ஆர்ப்பாட்டம் நடத்திச்சினமெண்டா... அதானக்க குஸ்பு சொன்னா ஆர்பஇபாட்டம் நடத்துவினம் ஏனெண்டா குஸ்பு பொம்பிள..... விஜுய் சொன்னா ரஜினி சொன்னா ஆர்ப்பாட்டம் நடத்தாயிம் .....கைதட்டி விசிலடிப்பினம்....ஏனெண்டா அவை ஆம்பிள....மக்களின்ர புத்தி அந்தளவாகிட்டு...... நீங்க கோலா குடிப்பீங்க.....அது ருசியாத்தான் இருக்கும்......ஆனா உங்களுக்கே தெரியாம அது உங்கட உடம்பில சீரழிவுகள செய்யும்...ஆனா நீங்கள் உடம்பில சீரழிவ செய்யிறதுக்காண்டி கோலா குடிக்கல.... நீங்க ருசிக்காண்டித்தான் குடிக்கிறீங்க.......இப்பிடித்தானக்கா விஜுயின்ர படமும்.....
<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->பொம்பிளயள அவன் கண்டகண்ட மாதிரியெல்லாம் பேசுவானாம்...இவை அத ரசிச்சு பாக்கினமாம்.....என்னத்த சொல்றது.....பொம்பிளயள் கவர்ச்சிய உடுப்பு போட்டா இவன் நீளத்துக்கு வசனம் பேசுவான்........ஆனா பிறகு டூயட்டில அரைகுறை உடுப்பில தான் சேந்து டான்ஸ் ஆடுவானாம்......இவன்கள ...............
இன்னுங்கொஞ்சக்காலத்தால அவன் படத்தில சொல்லுவான் பொம்பிளையள் எல்லாம் விபச்சாரியள் எண்டு.....இவையும் கைதட்டி ரசிப்பினமாம்....<b>ஏனென்டா அவன இவைக்கு பிடிக்குமாம்.........</b>அதால அவன் அபஇபிடி சொன்னா அது எங்களுக்கொண்டும் உறைக்காதாம்.......<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அத்தோடு நீங்கள் மேலே சொன்னவற்றை வாசித்து விட்டுத்தான் கதைக்கிறீர்க்ளா? கதை எழுதியவரின் கதையை..டான்ஸை..நடிப்பை...எல்லாவற்றையும் ரசிப்பவர்கள் தான் ரசிகர்கள்... அதற்காக அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பவர்கள் என்றில்லையே...உடனே...புத்தி மழுங்கி விட்டது..சமுதாயத்தை சீர் கெடுக்கும் விசயங்களை நல்லதென்பவர்கள்..என்று சொல்வது பிழை..
அப்படி நீங்கள் சொல்வது போல் பிடித்த நடிகர்/நடிகை சொல்வது உண்மை என்று கை தட்டுபவராயின்..குஷ்பு விவகாரத்தில் இந்தியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் பண்ணி இருக்க மாட்டார்கள்...சோ, அதை புரிந்து கொள்ளுங்கள்..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
என்னக்கா சொல்றீங்க.....நீங்க எல்லாத்தையும் ரசிக்கிறீங்களா.....அப்பிடி உங்களிட்ட இயல்பான இரசனை இருக்கெண்ட போலித்தனமானதுகள எதுக்கு ரசிக்குறீங்க????? நீங்க சொன்ன சிவகாசி படத்தில இரசிக்கிற மாதிரியா கதை இருந்திச்சு...... :roll: நீங்க பட்டம் குடத்னெண்டு சொன்னனா அக்கா.... எவனோ ஒரு வெங்காயம் படங்குடுத்தா.....நீங்களும் இளைய தளபதி விஜுயெண்டு ஏன் சொல்லுறீங்க?????
குஸ்புன்ர விசயத்தில மக்களெங்க சுயமாவா ஆர்ப்பாட்டம் பண்ணினாங்கள்.... அறிவு கெட்டத்தனமா அரசியல் விளையாட்டுக்களில கூலி வேலையெல்லோ சனம் பார்த்தது.....
அப்பிடி சுயமாத்தான் ஆர்ப்பாட்டம் நடத்திச்சினமெண்டா... அதானக்க குஸ்பு சொன்னா ஆர்பஇபாட்டம் நடத்துவினம் ஏனெண்டா குஸ்பு பொம்பிள..... விஜுய் சொன்னா ரஜினி சொன்னா ஆர்ப்பாட்டம் நடத்தாயிம் .....கைதட்டி விசிலடிப்பினம்....ஏனெண்டா அவை ஆம்பிள....மக்களின்ர புத்தி அந்தளவாகிட்டு...... நீங்க கோலா குடிப்பீங்க.....அது ருசியாத்தான் இருக்கும்......ஆனா உங்களுக்கே தெரியாம அது உங்கட உடம்பில சீரழிவுகள செய்யும்...ஆனா நீங்கள் உடம்பில சீரழிவ செய்யிறதுக்காண்டி கோலா குடிக்கல.... நீங்க ருசிக்காண்டித்தான் குடிக்கிறீங்க.......இப்பிடித்தானக்கா விஜுயின்ர படமும்.....

