12-20-2005, 03:59 PM
பூனைக்குட்டி...நீங்கள் சொல்வது..என்னவோ..நாங்கள் (நான்) தான் விஜய்க்கு பட்டம் குடுத்த மாதிரி இருக்கு..அவங்க நடிக்கிறவங்க...நாங்கள் ரசிக்கிறவங்க..வேற எதுவும் இல்லை.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பொம்பிளயள அவன் கண்டகண்ட மாதிரியெல்லாம் பேசுவானாம்...இவை அத ரசிச்சு பாக்கினமாம்.....என்னத்த சொல்றது.....பொம்பிளயள் கவர்ச்சிய உடுப்பு போட்டா இவன் நீளத்துக்கு வசனம் பேசுவான்........ஆனா பிறகு டூயட்டில அரைகுறை உடுப்பில தான் சேந்து டான்ஸ் ஆடுவானாம்......இவன்கள ...............
இன்னுங்கொஞ்சக்காலத்தால அவன் படத்தில சொல்லுவான் பொம்பிளையள் எல்லாம் விபச்சாரியள் எண்டு.....இவையும் கைதட்டி ரசிப்பினமாம்....<b>ஏனென்டா அவன இவைக்கு பிடிக்குமாம்.........</b>அதால அவன் அபஇபிடி சொன்னா அது எங்களுக்கொண்டும் உறைக்காதாம்.......<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அத்தோடு நீங்கள் மேலே சொன்னவற்றை வாசித்து விட்டுத்தான் கதைக்கிறீர்க்ளா? கதை எழுதியவரின் கதையை..டான்ஸை..நடிப்பை...எல்லாவற்றையும் ரசிப்பவர்கள் தான் ரசிகர்கள்... அதற்காக அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பவர்கள் என்றில்லையே...உடனே...புத்தி மழுங்கி விட்டது..சமுதாயத்தை சீர் கெடுக்கும் விசயங்களை நல்லதென்பவர்கள்..என்று சொல்வது பிழை..
அப்படி நீங்கள் சொல்வது போல் பிடித்த நடிகர்/நடிகை சொல்வது உண்மை என்று கை தட்டுபவராயின்..குஷ்பு விவகாரத்தில் இந்தியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் பண்ணி இருக்க மாட்டார்கள்...சோ, அதை புரிந்து கொள்ளுங்கள்..
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பொம்பிளயள அவன் கண்டகண்ட மாதிரியெல்லாம் பேசுவானாம்...இவை அத ரசிச்சு பாக்கினமாம்.....என்னத்த சொல்றது.....பொம்பிளயள் கவர்ச்சிய உடுப்பு போட்டா இவன் நீளத்துக்கு வசனம் பேசுவான்........ஆனா பிறகு டூயட்டில அரைகுறை உடுப்பில தான் சேந்து டான்ஸ் ஆடுவானாம்......இவன்கள ...............
இன்னுங்கொஞ்சக்காலத்தால அவன் படத்தில சொல்லுவான் பொம்பிளையள் எல்லாம் விபச்சாரியள் எண்டு.....இவையும் கைதட்டி ரசிப்பினமாம்....<b>ஏனென்டா அவன இவைக்கு பிடிக்குமாம்.........</b>அதால அவன் அபஇபிடி சொன்னா அது எங்களுக்கொண்டும் உறைக்காதாம்.......<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அத்தோடு நீங்கள் மேலே சொன்னவற்றை வாசித்து விட்டுத்தான் கதைக்கிறீர்க்ளா? கதை எழுதியவரின் கதையை..டான்ஸை..நடிப்பை...எல்லாவற்றையும் ரசிப்பவர்கள் தான் ரசிகர்கள்... அதற்காக அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பவர்கள் என்றில்லையே...உடனே...புத்தி மழுங்கி விட்டது..சமுதாயத்தை சீர் கெடுக்கும் விசயங்களை நல்லதென்பவர்கள்..என்று சொல்வது பிழை..
அப்படி நீங்கள் சொல்வது போல் பிடித்த நடிகர்/நடிகை சொல்வது உண்மை என்று கை தட்டுபவராயின்..குஷ்பு விவகாரத்தில் இந்தியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் பண்ணி இருக்க மாட்டார்கள்...சோ, அதை புரிந்து கொள்ளுங்கள்..
..
....
..!
....
..!

