12-11-2003, 07:51 PM
தமிழ் தெரிந்தால் மட்டும் போதாது புரிந்துகொள்ள தெரியவேனும் உமக்கு அந்த அறிவு இருந்தால்தானே? அதுபோக நான் என்ன எளுதினேன் என்டு சிறுபிள்ளைகூட அறியும் உமக்குத்தான் புரியுது இல்லை புரிந்தால் இப்படி நடக்கமாட்டியள் புரியாதபடியால்தான் தொடர்நது காட்டிகொடுத்து தேசத்துNருhக தொழிலை செய்கிறார்கள் உங்கள் நன்பர்கள். நான் தொடர்நது சொல்கிறேன் தேசத்தை காட்டிக்கொடுப்பவர் எவராக இருந்தாலும் அவர் அந்த தேசத்திற்கு தேசத்துரோகியாகவே கருதப்படுவார். ஆகவே எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை தொடர்ந்து கள உறவுகளின் கருத்துக்களை நோக்குவோம்.

