12-11-2003, 07:36 PM
இந்த கணேசை கடாசி விடுங்கப்பா.
வன்முறை வேண்டாம் என்று சொல்லிவிட்டு. எங்கள் பத்திரிகையாளர் சேதுவை வம்புக்கு இழுக்கிறார்.
சேது ஒருவரின் பெயரையும் கூறி தேசத்துரோகி என்று சொல்லவில்லை.
கணேசுக்கு ஏன் சுடுகுது?
சேது அவருடன் சண்டை செய்து உங்கள் பொன்னான நேரத்தை மண்ணாக்காதீர்கள்.
இந்த நேரத்தை செய்தி சேகரிப்பதற்கு பயன்படுத்துங்கள்.
வன்முறை வேண்டாம் என்று சொல்லிவிட்டு. எங்கள் பத்திரிகையாளர் சேதுவை வம்புக்கு இழுக்கிறார்.
சேது ஒருவரின் பெயரையும் கூறி தேசத்துரோகி என்று சொல்லவில்லை.
கணேசுக்கு ஏன் சுடுகுது?
சேது அவருடன் சண்டை செய்து உங்கள் பொன்னான நேரத்தை மண்ணாக்காதீர்கள்.
இந்த நேரத்தை செய்தி சேகரிப்பதற்கு பயன்படுத்துங்கள்.

