12-20-2005, 09:59 AM
தென்மராட்சியில் சிறீலங்கா இராணுவத்தினரால் 6 தமிழ் இளைஞர்கள் கடுமைகாயகத் தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை முற்பகல் வரணி படைத் தளத்திற்கு அருகாமையில் இந்த இளைஞர்களை வழி மறித்த சிறீலங்கா படையினர் கடுமையாக விசாரணை செய்த பின்னர் மிகவும் மூர்க்கத் தனமாகத் தாக்கியுள்ளார்கள்.
உந்துறுளி மற்றும் தலைக் கவசங்களில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தி இராணுவதினரால் தாக்கப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளாக பிரதீபன் என்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.
உந்துறுளி மற்றும் தலைக் கவசங்களில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தி இராணுவதினரால் தாக்கப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளாக பிரதீபன் என்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.

