12-11-2003, 07:21 PM
உனக்கு வஞ்செயலை தவிர என்ன தெரியும்
சேது என்பவர் அந்தவானொலியில் கடமையாற்றவில்லை.
ஆகக்குறைந்தது 10 நிமிடம் அந்த வானொலியில் அறிவுப்புச்செய்தாரா ? இல்லை.
சேது என்பவர் ஆகக்குறைந்தது 1 ருபா காசு என்டாலும் அந்த வானொலிக்கு கொடுத்தாரா? இல்லை
அந்த வானொலிக்காக சேது என்பவர் இரவுபகல் காணாது உளைத்தாரா ? இல்லை.
சேது என்பவர் அந்த வானொலியில் தனது பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்தினாரா? இல்லை
சேது என்பவர் அந்த வானொலியை சாட்டி எங்காவது எதுவாவது எவரிட்டையாவது எப்பவாவது எந்த சந்தர்பத்திலாவது கேட்டாரா ? இல்லை
வானொலி அபிவிருத்திக்காக உளைத்தாரா இல்லை
வானொலி இசை நிகள்சியை ஆதரித்தாரா இல்லை
வானொலி பனிப்பாரை ஆதரித்தாரா இல்லை
வானொலியில் வேலை செய்பவரை ஆதரித்தாரா இல்லை
வானொலியை எப்பவாவது உரிமை கோரினாரா இல்லை
இவர் இந்த வானொலியில் இருந்தார் என்பது தவறான கருத்து ஆனால் அந்த வானொலியில் கடமையாற்றிய அனைவருடனும் நட்புரீதியில் மிகவும் ஊடுருவிப்பிளங்கினார்.
ஆனால் மேலே கேட்டகேள்வி அனைத்திற்கும் ஆம் என்ட பதில் கனேசுக்கு நிச்சயம் வரும்.
என்னைப்பொறுத்தமட்டில் எனக்கு இறானுவமும் தமிழ் மக்களை கொலைசெய்பவனும் நன்பனாகவே கருதுவேன் காரனம் அப்பத்தான் எனது தொழில் ஓட்டமுடியும். ஆனால் நான் அவர்களின் பிரதிநிதி என்றோ அல்லது அவர்களுடன் இருந்தார் என்றோ கருதமுடியாது.
மொத்தத்தில் இந்த வானொலியை அளித்தாக குற்றம் சாட்டப்பட்டு இந்தப்போலின்முன் நான்தான் நிற்கிறேன் அதன்முhலம் நான் சந்தோசம் அடைகிறேன் காரனம் தேசத்துரோகிகளை அளித்த பெருமை என்னைசார்வதாக என்மனதில் தோன்றுகிறது. அப்படி என்னை நான் மகிழ்ந்துகொள்கிறேன் ஆனால் நான் அதை செய்தேனா என்பது தீர்மானிக்கவேன்டியது நான் இல்லை இந்தப்போல்.
சேது என்பவர் அந்தவானொலியில் கடமையாற்றவில்லை.
ஆகக்குறைந்தது 10 நிமிடம் அந்த வானொலியில் அறிவுப்புச்செய்தாரா ? இல்லை.
சேது என்பவர் ஆகக்குறைந்தது 1 ருபா காசு என்டாலும் அந்த வானொலிக்கு கொடுத்தாரா? இல்லை
அந்த வானொலிக்காக சேது என்பவர் இரவுபகல் காணாது உளைத்தாரா ? இல்லை.
சேது என்பவர் அந்த வானொலியில் தனது பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்தினாரா? இல்லை
சேது என்பவர் அந்த வானொலியை சாட்டி எங்காவது எதுவாவது எவரிட்டையாவது எப்பவாவது எந்த சந்தர்பத்திலாவது கேட்டாரா ? இல்லை
வானொலி அபிவிருத்திக்காக உளைத்தாரா இல்லை
வானொலி இசை நிகள்சியை ஆதரித்தாரா இல்லை
வானொலி பனிப்பாரை ஆதரித்தாரா இல்லை
வானொலியில் வேலை செய்பவரை ஆதரித்தாரா இல்லை
வானொலியை எப்பவாவது உரிமை கோரினாரா இல்லை
இவர் இந்த வானொலியில் இருந்தார் என்பது தவறான கருத்து ஆனால் அந்த வானொலியில் கடமையாற்றிய அனைவருடனும் நட்புரீதியில் மிகவும் ஊடுருவிப்பிளங்கினார்.
ஆனால் மேலே கேட்டகேள்வி அனைத்திற்கும் ஆம் என்ட பதில் கனேசுக்கு நிச்சயம் வரும்.
என்னைப்பொறுத்தமட்டில் எனக்கு இறானுவமும் தமிழ் மக்களை கொலைசெய்பவனும் நன்பனாகவே கருதுவேன் காரனம் அப்பத்தான் எனது தொழில் ஓட்டமுடியும். ஆனால் நான் அவர்களின் பிரதிநிதி என்றோ அல்லது அவர்களுடன் இருந்தார் என்றோ கருதமுடியாது.
மொத்தத்தில் இந்த வானொலியை அளித்தாக குற்றம் சாட்டப்பட்டு இந்தப்போலின்முன் நான்தான் நிற்கிறேன் அதன்முhலம் நான் சந்தோசம் அடைகிறேன் காரனம் தேசத்துரோகிகளை அளித்த பெருமை என்னைசார்வதாக என்மனதில் தோன்றுகிறது. அப்படி என்னை நான் மகிழ்ந்துகொள்கிறேன் ஆனால் நான் அதை செய்தேனா என்பது தீர்மானிக்கவேன்டியது நான் இல்லை இந்தப்போல்.

