12-11-2003, 05:57 PM
எனக்கு சேதுவிடம் தனிப்பட்ட கோபம் இல்லை நான் அவரை கருத்துக்களம் மூலம்தான் தெரியும்
அவரும் ரிபிசி யில் இருந்தவர் நானும் ரிபிசியில் இருந்தேன்
அவரும் அதனைவிட்டு வெளியேறியவர் நானும் வெளியேறியவன் ஆகவே எங்களுக்குள் பிரச்சனையில்லை
அவர் ரிபிசி யில் இருந்ததை தற்போதே அறிந்தேன்
சேது துரோகி அவனை அழிப்பேன்
ஒழிப்பேன் என்று எழுதுகிறார் அது யாராகயிருந்தாலும் பரவாயில்லை அவா அப்படி எழுத உங்களால் எப்படி அனுமதிகொடுக்கமுடியும் இது ஒரு
பொதுவான இடம் அவர் சார்ந்துள்ள வானொலியிலும் அப்படி அவர் துரோகி அவரை
அழிப்பேன் ஒழிப்பேன் என்று சொல்வாரா? இல்லை அங்கு அவருக்கு அனுமதியில்லை எப்படி
நீங்கள் இதற்கு அனுமதி கொடுக்கமுடியும்? அல்லது நீங்களும் வன்முறைக்கு உடந்தையா?
ஆகவே தயவுசெய்து நான் தவறுசெய்திருந்தால் என்னை தூக்கியெறிய உங்களுக்கு உரிமையுண்டு மனட்சாட்சியின்படி
நீங்கள் இதனைச்செய்யவேண்டும்
அதனைவிட்டு எம்மீது வீணாக குற்றம்கூறுவது அழகல்ல சேது எத்தனை கருத்துக்களத்தைவிட்டு
வெளியேற்றப்பட்டார் என்பதை நீங்கள் அறியாதவரா?
ஆகவே தயவு செய்து உங்கள்
கடமையைச்செய்யுங்கள் வீணாக என் மீது பழி சுமத்தவேண்டாம்
ஒரு குற்றவாளி தண்டிக்கப்படாமல்
விடலாம் ஆனால் ஒரு சுற்றவாளி
தண்டிக்கப்படக்கூடாது
அவரும் ரிபிசி யில் இருந்தவர் நானும் ரிபிசியில் இருந்தேன்
அவரும் அதனைவிட்டு வெளியேறியவர் நானும் வெளியேறியவன் ஆகவே எங்களுக்குள் பிரச்சனையில்லை
அவர் ரிபிசி யில் இருந்ததை தற்போதே அறிந்தேன்
சேது துரோகி அவனை அழிப்பேன்
ஒழிப்பேன் என்று எழுதுகிறார் அது யாராகயிருந்தாலும் பரவாயில்லை அவா அப்படி எழுத உங்களால் எப்படி அனுமதிகொடுக்கமுடியும் இது ஒரு
பொதுவான இடம் அவர் சார்ந்துள்ள வானொலியிலும் அப்படி அவர் துரோகி அவரை
அழிப்பேன் ஒழிப்பேன் என்று சொல்வாரா? இல்லை அங்கு அவருக்கு அனுமதியில்லை எப்படி
நீங்கள் இதற்கு அனுமதி கொடுக்கமுடியும்? அல்லது நீங்களும் வன்முறைக்கு உடந்தையா?
ஆகவே தயவுசெய்து நான் தவறுசெய்திருந்தால் என்னை தூக்கியெறிய உங்களுக்கு உரிமையுண்டு மனட்சாட்சியின்படி
நீங்கள் இதனைச்செய்யவேண்டும்
அதனைவிட்டு எம்மீது வீணாக குற்றம்கூறுவது அழகல்ல சேது எத்தனை கருத்துக்களத்தைவிட்டு
வெளியேற்றப்பட்டார் என்பதை நீங்கள் அறியாதவரா?
ஆகவே தயவு செய்து உங்கள்
கடமையைச்செய்யுங்கள் வீணாக என் மீது பழி சுமத்தவேண்டாம்
ஒரு குற்றவாளி தண்டிக்கப்படாமல்
விடலாம் ஆனால் ஒரு சுற்றவாளி
தண்டிக்கப்படக்கூடாது

