Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பலியான 42 உயிர்கள்
#7
மார்கழி மாதம் ஒரு மங்கலகரமான மாதம். உலகெங்கும் சமயரீதியான நத்தார் பண்டிகை, பிள்ளையார் கதை, இசைவிழா என்று இனிய நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தவேளையிலா இப்படியான துயர சம்பவங்கள் நிகழவேண்டும்? இதற்கு முகத்தார் அவர்கள் கூறியதைப்போல் அரசாங்கத்தின் கவலையீனமே காரணம்.

இறந்தவர்களுக்கு என் இதய அஞ்சலிகளையும், அவர்களின் குடும்பத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Reply


Messages In This Thread
[No subject] - by Luckylook - 12-19-2005, 06:50 AM
[No subject] - by RaMa - 12-19-2005, 06:56 AM
[No subject] - by Luckylook - 12-19-2005, 07:02 AM
[No subject] - by MUGATHTHAR - 12-19-2005, 12:14 PM
[No subject] - by Selvamuthu - 12-19-2005, 03:00 PM
[No subject] - by Rasikai - 12-19-2005, 03:45 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)