12-19-2005, 08:02 AM
தூயவன் Wrote:சுகமான பாடல் இது. சொல்லுங்கோ பார்ப்பம்.
"பள்ளியறைகளில் புள்ளிமயில் என துள்ளிக்குதித்தது போதும்
நீ அள்ளிச் சொருகிய மெல்ல நடந்திடும் கொள்ளை அழகுகள் போதும்....................."
நிலவில் புதியகவிதை எழுத நிமிர்ந்த புயல்களே
உலகில் அதிக விரைவில் எழுந்த உயர்ந்த பயிர்களே
இனியும் உமக்குச் சிறையா
இங்கு இருளில் இருத்தல் முறையா
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

