12-19-2005, 05:39 AM
ராமா அல்லது ரமா,
இப்பாடல் டி.எம்.சௌந்தர ராஜனால் பாடப்பட்டது.
ஆனால் நீங்கள் தந்த சரணத்தில் சில தவறுகள் உள்ளது.
பெற்ற தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி
நீ போகும் "<b>பாதை</b>" எந்த நாளும் இல்லை நேர்வழி
அற்புதங்கள் நாளை தமிழ் ஈழம் காணுவார் -
"<b>எம்</b>"
அண்ணன் வந்து உங்களுக்கு "<b>தீர்ப்புக் கூறுவார்</b>"
இப்பாடல் டி.எம்.சௌந்தர ராஜனால் பாடப்பட்டது.
ஆனால் நீங்கள் தந்த சரணத்தில் சில தவறுகள் உள்ளது.
பெற்ற தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி
நீ போகும் "<b>பாதை</b>" எந்த நாளும் இல்லை நேர்வழி
அற்புதங்கள் நாளை தமிழ் ஈழம் காணுவார் -
"<b>எம்</b>"
அண்ணன் வந்து உங்களுக்கு "<b>தீர்ப்புக் கூறுவார்</b>"

