12-19-2005, 03:16 AM
ஒக்கேய் ஸ்நேகிதி நான் ஏதும் மாறி எழுதியிருக்கிறனோ தெரியாது.. ஆகவே பல்லவியையும் சொல்கின்றேன்
அந்த பாடல்
நடந்து வந்த பாதை தன்னை திரும்பி பாராடா
நீ நாச வேலை செய்த பின் வருந்துவாயாடா
அடர்ந்த காட்டில் ஏரியும் தியாகம் நெருப்பு தானாட
அந்த பாடல்
நடந்து வந்த பாதை தன்னை திரும்பி பாராடா
நீ நாச வேலை செய்த பின் வருந்துவாயாடா
அடர்ந்த காட்டில் ஏரியும் தியாகம் நெருப்பு தானாட

