12-19-2005, 02:34 AM
இசைத்தட்டு தெரியாது ஸ்நேகிதி.. ஆனால் இது ஆரம்ப கால பாடல் ...
பெற்ற தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி
நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி
அற்புதங்கள் நாளை தமிழ் ஈழம் காணுவார்
எங்கள் அண்ணன் வந்து உங்களுக்கு மாலை சூடுவார்
மாலை சூடுவார்
பெற்ற தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி
நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி
அற்புதங்கள் நாளை தமிழ் ஈழம் காணுவார்
எங்கள் அண்ணன் வந்து உங்களுக்கு மாலை சூடுவார்
மாலை சூடுவார்

