12-18-2005, 09:28 PM
எமக்கு இஸ்ரேல் எனும் நாடு பல பாடங்களை சொல்லிச் செல்கின்றது. அந்த நாட்டின் பாதுகாப்பிற்கும்/உலக யூத மக்களின் பாதுகாப்பிற்குமாக இஸ்ரேலை நோக்கி யூத மக்கள் செல்ல வேண்டிய தேவையேற்பட்டது. பல பாரிய யூத குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இன்று இஸ்ரேலின் குடியேற்றங்களினால் ஏற்பட்டிருக்கும் சனத்தொகைப் பெருக்கமும், அந்நாட்டின் பாதுகாப்பிற்கும் பலமாகவுள்ளது.
இன்று பாரிய அளவில் களத்திலிருந்து மக்கள் புலம் பெயர்ந்த நிலையிலும், எம்மீழத்தின் பாதுகாப்பிற்காக மக்கள் தொகை பெருக வேண்டிய தேவையினாலும், இதே மலையக மக்களின் பாதுகாப்பிற்கு தமிழீழம் தான் அவர்களின் வாழ்விடமாக்கப் பட வேண்டிய தேவையுமுள்ளது. ஆகவே ஒரே மண்ணில் வாழப்போகும் ஓர் தாய் வயிற்றுப் பிள்ளைகளின் வழிகாட்டிகள் ஓரணியில் திரள்வது வரலாற்றுத் தேவையாகும்.
இன்று பாரிய அளவில் களத்திலிருந்து மக்கள் புலம் பெயர்ந்த நிலையிலும், எம்மீழத்தின் பாதுகாப்பிற்காக மக்கள் தொகை பெருக வேண்டிய தேவையினாலும், இதே மலையக மக்களின் பாதுகாப்பிற்கு தமிழீழம் தான் அவர்களின் வாழ்விடமாக்கப் பட வேண்டிய தேவையுமுள்ளது. ஆகவே ஒரே மண்ணில் வாழப்போகும் ஓர் தாய் வயிற்றுப் பிள்ளைகளின் வழிகாட்டிகள் ஓரணியில் திரள்வது வரலாற்றுத் தேவையாகும்.
" "

