12-18-2005, 09:19 PM
kurukaalapoovan Wrote:சரியா சொன்னீங்கள் சுகுமார் அண்ணா. உதுகளுக்கு தீக்கோழி மூளை, நீங்கள் சொல்லுற மாதிரி மண்ணுக்கை தலை புதைச்சுக் கொண்டு கண்டதையும் யதார்த்தம் தெரியாமல் எழுதுகினம்.
என்ன இருந்தாலும் 8ஆம் வகுப்பு அறிவு பிழைகளை மன்னிக்கச் சொல்லி கொண்டு திரியிறது உங்கடை பிழையில்லை கண்டியளோ.
தொண்டமான் சேருறது கட்சிகளுக்கு நன்மை இல்லைத்தான்...... நம்புறன்..
அதுசரி நீங்கள் எப்ப சூரியகுமார் அண்ணாமாதிரி எழுததொடங்கினீங்கள் குறுக்ஸ்....
::

