12-18-2005, 09:09 PM
நேற்றைய த.தே.தொ இல் இடம்பெற்ற ஆறுமுகத்தினுடனான செவ்வியில், எமக்கேற்படும் சகல சந்தேகங்களையும் செவ்வி கண்ட வீராவினால் கேட்கப்பட்டது.
எவை எப்படியாயினும் வடகிழக்கு/மலையக உறவு ஒரு காலத்தின் தேவையே! இவ்வுறவு தமிழ்நாட்டிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவின் தமிழ்த்தேசிய எதிர்ப்பு காய்நகர்த்தல்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும்!!!!
எவை எப்படியாயினும் வடகிழக்கு/மலையக உறவு ஒரு காலத்தின் தேவையே! இவ்வுறவு தமிழ்நாட்டிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவின் தமிழ்த்தேசிய எதிர்ப்பு காய்நகர்த்தல்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும்!!!!
" "

