12-18-2005, 08:07 PM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா 8 ஆம் வகுப்பு அறிவு.. அதனால்தான் தளத்தின் முகப்புப்பகுதியில் போடப்படும் செய்திகளுக்கு முரணாண செய்திகள் வரும்பொழுது எனது சந்தேகங்களை கேட்டு அறிய முற்படுகின்றேன்.. சிறிதளவாவது கேள்விஞானத்துடன் இத்தள வாசிப்புஅறிவையும் சேர்த்து முன்னேறுவோமென்றால் விடுகின்றீர்களில்லையே..</span>
kurukaalapoovan Wrote:சரியா சொன்னீங்கள் சுகுமார் அண்ணா. உதுகளுக்கு தீக்கோழி மூளை, நீங்கள் சொல்லுற மாதிரி மண்ணுக்கை தலை புதைச்சுக் கொண்டு கண்டதையும் யதார்த்தம் தெரியாமல் எழுதுகினம்.
என்ன இருந்தாலும் 8ஆம் வகுப்பு அறிவு பிழைகளை மன்னிக்கச் சொல்லி கொண்டு திரியிறது உங்கடை பிழையில்லை கண்டியளோ.
8

