12-18-2005, 06:03 PM
காலம் காலமாக
அடியும் மிதியும்தான்
எம் மக்களுக்கென்றால்.
எனி எம் உரிமைக்காய்
எதுவரினும் துணிந்து
போராடுவோம்
புலத்து உறவுகளே
நாம் புளுக்கள் அல்ல
மிதிந்து நெளிந்து மடிந்து போவதற்கு.
பணிந்து குனிந்து
பாடம் கேட்கும்
நிலையில் இல்லை நாங்கள்.
எங்கள் பெற்றோர் அடங்கி
நடந்த காலம்
தொலையட்டும்.
நம்மை நாமே ஆழும் காலம்
நம்மை நோக்கி விரையட்டும்.
எம்மை அடிமைப் படுத்திய
அரக்கருக்கு புதிய பாடம்
புகட்டுவோம்.
சிங்களப்படையே எங்கள் வீடு வாசலை விட்டு உடனே வெளியேறு.
அடியும் மிதியும்தான்
எம் மக்களுக்கென்றால்.
எனி எம் உரிமைக்காய்
எதுவரினும் துணிந்து
போராடுவோம்
புலத்து உறவுகளே
நாம் புளுக்கள் அல்ல
மிதிந்து நெளிந்து மடிந்து போவதற்கு.
பணிந்து குனிந்து
பாடம் கேட்கும்
நிலையில் இல்லை நாங்கள்.
எங்கள் பெற்றோர் அடங்கி
நடந்த காலம்
தொலையட்டும்.
நம்மை நாமே ஆழும் காலம்
நம்மை நோக்கி விரையட்டும்.
எம்மை அடிமைப் படுத்திய
அரக்கருக்கு புதிய பாடம்
புகட்டுவோம்.
சிங்களப்படையே எங்கள் வீடு வாசலை விட்டு உடனே வெளியேறு.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

