12-18-2005, 02:49 PM
Snegethy Wrote:இங்க நல்ல விசயம் நடக்குது.உப்பிடியெல்லாம் போட்டி நடக்குதெண்டு ஒரு சொல்லுச் சொல்லிச்சுதுகளே யாராவது.ச.
சரி சினேகிதி.... இப்ப சொல்லியச்சு தானே.. இந்தாங்க.. ஒரு பாட்டு கண்டுபிடியுங்க...
<b>இளவாழம் தண்டாக... எலுமிச்சம் கொடியாக...
இருந்தவளை கைப்புடிச்சு....
இரவெல்லாம் கண்முழிச்சு...
சொல்லாத ஆசையில என் மனசை ஆட விட்டான்..
ஆட விட்ட மச்சானே... ஒடம் விட்டு போனான் ஏன்??
ஒடம் விட்டு போனான் ஏன்??
ஊரெங்கும் தூங்கையிலே... நான் உள்மூச்சு வாங்கையிலே..
ஓசையிடும் பூங்காற்றே.. நீ போய் ஓடிப்போய் சொல்லிவிடு..</b>
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

