12-18-2005, 10:38 AM
கற்பழிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்கப்படும் போது உடம்பில் எல் விழ இடமில்லாத அளவுக்கு முகம் ,கை,கால் எல்லாம் கடி காயங்களும் , நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட ஆழமான காயமும் , வயிற்றிலிருந்து குடல் வெளி வந்த நிலையி;ல் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றும் கை கால் வய் துணியால் கட்டப்பட்ட நிலையில் காலில் கல்லைக்கட்டி கிணற்றில் வீசப்பட்டுள்ளார்.
மற்றும் கை கால் வய் துணியால் கட்டப்பட்ட நிலையில் காலில் கல்லைக்கட்டி கிணற்றில் வீசப்பட்டுள்ளார்.

