12-18-2005, 07:02 AM
Sukumaran Wrote:அண்ணா.. எனது கருத்து முற்றிலும் தற்கால யதார்த்த நிலையை மேற்கோள்காட்டியே வைக்கப்பட்டுள்ளது.. பழையதை தூசுதட்டி போருக்கு அறைகூவல் விடுவது உங்கள் செயல்..
மேலும் நடப்பவற்றுக்கே உரிமைகேரமுடியாத தற்காலத்து யதார்ததம் புரிந்துதான் எனது கருத்தும் எழுதப்பட்டுள்ளது..
அப்ப என்ன புத்தம் சரணம் கச்சாமி எண்டு பாடிக்கொண்டு போடுட பிச்சையை வாங்கிச்சாப்பிட்டுக் கொண்டு இருக்க வேணுமாக்கும்.
எங்கட சனத்தை ரோட்டில போட்டு மிதிப்பான். அதை வேடிக்கை பாத்து கொண்டு நாங்கள் மக்களுக்காக செவை செய்யத்தான் எல்லாம் மக்களின் நலனுக்கு எண்டு அறிக்கைவிட கையாலாகாதவையே . அதோட மக்களுக்காக இராணுவத்தோட சேந்து நிண்டு போராடுடவையே நாங்கள்.. அந்த மாற்றுக் கருத்து வியாதி எங்களுக்கு இன்னும் வரேல்ல..
:::::::::::::: :::::::::::::::

