12-18-2005, 05:49 AM
இல்லை அருவி. ஒவ்வொரு முறையும் நம் ஈழத்து சகோதரிகளுக்கு இப்படி நடக்கும்பொது இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆனால் இப்போது முற்றுப் புள்ளியே தொடர்கதையாகப் போய்க் கொண்டிருக்கின்றது தான் வேதனையளிக்கின்றது.
ஒவ்வொரு முறையும் இப்படி நடக்கும்போது தான் அறிக்கை விடுகின்றோமே தவிர, பின் அடுத்த முறை வரும்போது தான் அதை கண்டு கொள்கின்றோம். இதை மாற்றவேண்டும்.
ஒவ்வொரு முறையும் இப்படி நடக்கும்போது தான் அறிக்கை விடுகின்றோமே தவிர, பின் அடுத்த முறை வரும்போது தான் அதை கண்டு கொள்கின்றோம். இதை மாற்றவேண்டும்.
[size=14] ' '

