12-18-2005, 05:41 AM
தூயவன் Wrote:அருவி Wrote:அடுத்த பாடல்
தாகத்தம்பி தலைமை வேங்கை தரணி கூடுதே
புதுப் பரணி பாடுதே
ஏகத்தலைவன் இனத்தின் நாதன் ஈழம் வெல்லுவார்
புலி வீரம் சொல்லுவார்
ஏதும் உதவி?
ஆதிக்குடியாய் ஆண்ட தமிழன் அழியும் சாதியா
அவன் இழிவு சாதியா
மோதிப்பகையை முடிக்கத் துணிந்தார் முடிவின் வேகமாய்...
இது மிகவும் ஒரு பழையபாடல்..
இந்தியப்படைகளின் ஆதிக்க காலத்தை ஒட்டி வெளிவந்த பாடல்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.


