Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாலதியின் நினைவுத் தூபி இராணுவத்தினரால் அடித்துடைப்பு
#4
மணலாறுத்தாக்குதலில் பலியான இந்தியப் படையதிகாரி நினைவுத்தூபி ஒன்றும் அவர் இறந்த இடத்தில் கட்டியிருக்கிறார்கள்.

இலங்கை இராணுவம் யாழ்பாணத்தைப் பிடித்த பொழுது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முழுமையாக வேண்டும் என்றே அழிக்கப்பட்டது, தவறுதலாக யுத்தத்தில் சேதமக்கப்பட்டவில்லை. யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்தபின்னர் தான் மீளமைக்கப்பட்டது.
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 12-17-2005, 04:40 PM
[No subject] - by Vaanampaadi - 12-17-2005, 04:42 PM
[No subject] - by kurukaalapoovan - 12-17-2005, 06:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)