Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தெரிந்தால் நீங்கள் சொல்லக்கூடாதா?
#2
ஐநா சொல்லாமல் விட்டதை நீங்களும் விட்டுட்டீங்கள் சினேகிதி... அதுதான் பக்கத்து நாட்டின் ஆதரவு.... அவர்களின் பயம் காரணமாய். எங்களைப் பயங்கரவாதிகள் ஆக்கிவிட்டார்களே..!

தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகள்... தீர்க்கப்பட்டாலே எல்லாரும்..... ஐரோப்பா போல திறந்த எல்லையின் கீழ் வாழலாம்... ஆனால் அதுக்கு சிங்களவருக்கு தமிழர் பற்றிய புரிதல் வேண்டும்... புரிதல் வரருமா..?? இல்லை எண்டுதான் சொல்ல வேண்டும்... புத்தர் சொன்ன சித்தாந்ததையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் அந்த மதத்தை சார்ந்திருந்து துவேசிப்பவர்கள் எப்பிடி புரிதலுக்கு உடன் படுவார்கள்...

தமிழருக்கு ஒண்றும் வளங்க விரும்பவில்லை என்பதுதான் சிங்களமக்கள் கடந்த தேர்தலில் சொல்லி இருப்பது... அது துரதிட்ட வசமானது...

எங்கள் சந்ததிக்கு என்ன விட்டுச் செல்லப் போகிறோம் என்பதுதான் இப்ப இருக்கும் கேள்வி...
::
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 12-17-2005, 05:13 PM
[No subject] - by Snegethy - 12-18-2005, 04:28 AM
[No subject] - by iruvizhi - 12-18-2005, 05:15 PM
[No subject] - by Snegethy - 12-18-2005, 08:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)