12-17-2005, 03:40 PM
சில விடயங்கள் பப்பிளிக்ல சொல்ல முடியாது. அந்த வகையில் பார்க்ககும் போது இந்தக் கவிதை ரொம்ப செக்ஸியா இருக்கு. சொல்ல முடியாத விடயங்களை சொல்ல வருவது போல் ஆனால் கவிதை என்று பார்க்கும் போது மிக அழகாக அவருக்கே உரிய கவிதை நடையுடன் காணப்படுகிறது.
<b> .. .. !!</b>

