12-17-2005, 02:07 PM
narathar Wrote:அப்ப தூயவனின்ட தலச்சட்டிக்க தண்ணிதான் இருக்குது எண்டுறியள். இது நல்லா இல்ல...
அப்படிச் சொன்னனா நாரதர் சட்டியத்தான் வேண்டினது தண்ணி வேறயாரிட்ட, யாரு தண்ணில வாழுறவையளோ அவையளிட்டத்தான்.
அது சரி ஏன் தூயவன் சட்டி வைச்சிருந்தவர் தெரியுமா, இங்கு உண்மைகளைத்தாங்கும் சக்தி சிலரிற்கு இல்லை அவர்களிடம் இருந்து தன்னைப்பாதுகாக்கத்தான் :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

