12-17-2005, 02:02 PM
Vishnu Wrote:[quote=அருவி]<b>அடுத்த பாடல்</b>
![]()
அச்சம் நாணம் மிச்சம் உள்ள பெண்ணைத் தேடட்டுமா
அன்பில் உன்னை ஆட்டிப்படைக்கும் இராட்சசி தேடட்டுமா
பூக்கள் பார்த்தால் உள்ளம் துள்ளும் பெண்ணைத் தேடட்டுமா
பூவின் குரலில் பாடும் பெண்ணை உன்னுடன் சேர்க்கட்டுமா
:roll: :roll: தொண்டைக்குள்ள இருக்கப்பா.. வராதாம்..
பாத்து விஷ்ணு பிறகு ஆஸ்பத்திரிக்குத்தான் போகோணும் :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

