12-17-2005, 01:44 PM
<!--QuoteBegin-Luckylook+-->QUOTE(Luckylook)<!--QuoteEBegin-->1989ஆம் ஆண்டு இந்திய அமைதிபடை தாயகம் திரும்பியபோது மாகாண முதல்வரான கலைஞர் வரவேற்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால் என் இனத்தை கொன்று குவித்த கூட்டத்தை என்னால் வரவேற்க முடியாது என்றார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அங்கே தான் குள்ளநரித்தனம் தெக்கி நிக்கின்றது. தமிழ்நாட்டு மக்கள் இந்திய இராணுவம் படுகொலைகளை செய்வதாக அறிந்து கிளர்ந்து எழுந்த போது தான் அவர் வரவேற்கப் போகமாட்டேன் என்று அறிக்கை விட்டார். வேண்டுமென்றால் நீங்கள் அதற்கு ஏமாறுங்கள்.
சந்திரிக்கா அம்மையாரும் சொன்னார். சமாதானம் தேவை என்றால் புலிகளுடன் தான் பேசவேண்டும் என்று தான்தான் சொன்னதாக. கடைசியில் என்ன நடந்தது. மற்றவர்களை விட தமிழ்மக்களின் வாழ்வு நிலைகளை சீரழித்தது சந்திரிக்கா அம்மையார் தான்.
அது சரி, தமிழீழ மக்களைக் ஆக்கிரமிப்பு படை கொல்லும் போது எங்கே கருணாநிதி போனார்?
அங்கே தான் குள்ளநரித்தனம் தெக்கி நிக்கின்றது. தமிழ்நாட்டு மக்கள் இந்திய இராணுவம் படுகொலைகளை செய்வதாக அறிந்து கிளர்ந்து எழுந்த போது தான் அவர் வரவேற்கப் போகமாட்டேன் என்று அறிக்கை விட்டார். வேண்டுமென்றால் நீங்கள் அதற்கு ஏமாறுங்கள்.
சந்திரிக்கா அம்மையாரும் சொன்னார். சமாதானம் தேவை என்றால் புலிகளுடன் தான் பேசவேண்டும் என்று தான்தான் சொன்னதாக. கடைசியில் என்ன நடந்தது. மற்றவர்களை விட தமிழ்மக்களின் வாழ்வு நிலைகளை சீரழித்தது சந்திரிக்கா அம்மையார் தான்.
அது சரி, தமிழீழ மக்களைக் ஆக்கிரமிப்பு படை கொல்லும் போது எங்கே கருணாநிதி போனார்?
[size=14] ' '

