12-17-2005, 01:42 PM
<!--QuoteBegin-Luckylook+-->QUOTE(Luckylook)<!--QuoteEBegin-->1989ஆம் ஆண்டு இந்திய அமைதிபடை தாயகம் திரும்பியபோது மாகாண முதல்வரான கலைஞர் வரவேற்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால் என் இனத்தை கொன்று குவித்த கூட்டத்தை என்னால் வரவேற்க முடியாது என்றார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒரு வரலாற்று விடயம் சொல்லும் முறையா இது, 1989 தமிழக இந்திய அரசியலையும் கொஞ்சம் சொல்லுறீங்களா, அப்ப சொல்லுறம் அவர் உண்மையில தன் இனத்தை கொன்று குவித்த கூட்டத்தை தன்னால் ஏன் வரவேற்கமுடியாது என்று சொன்னார் என்று சொல்கிறம் :wink:
முதலில் ஈழத்தமிழர்களுடையதும் தமிழ்நாட்டு அரசியலையும் 1980-1993 வரையான காலப்பகுதியை அலசிப்பாருங்கள்.
இங்கு நாங்கள் ஒன்றும் பால் குடிகள் அல்ல நீங்கள் சொல்லுவதை முற்றுமுழுதாக நம்ப.
ஒரு வரலாற்று விடயம் சொல்லும் முறையா இது, 1989 தமிழக இந்திய அரசியலையும் கொஞ்சம் சொல்லுறீங்களா, அப்ப சொல்லுறம் அவர் உண்மையில தன் இனத்தை கொன்று குவித்த கூட்டத்தை தன்னால் ஏன் வரவேற்கமுடியாது என்று சொன்னார் என்று சொல்கிறம் :wink:
முதலில் ஈழத்தமிழர்களுடையதும் தமிழ்நாட்டு அரசியலையும் 1980-1993 வரையான காலப்பகுதியை அலசிப்பாருங்கள்.
இங்கு நாங்கள் ஒன்றும் பால் குடிகள் அல்ல நீங்கள் சொல்லுவதை முற்றுமுழுதாக நம்ப.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

