12-16-2005, 09:59 PM
காயும் பிஞ்சும் கடல் கடந்து ஓடினாலும்..
எந்தன் நாடி நரம்பு தளர்ந்து ...
நரை நிறைந்து உடல் வாடினாலும்...
நீ திரும்பி வந்து அள்ளி விளையாட...
நீ வளர்ந்த மண்ணை காத்து நிற்பேன்
ரசிகை கவிதையை அழகான வரிகளால் தொடுத்து இருக்கிறிர்கள். அழகான வரிகள்.
ம்ம் பரீட்சை பற்றி தான் கேட்க நினைத்தேன் ... கேள்வி கேட்க முதலே பதில் வாசித்து விட்டேன்
ஆமா ப்ரியசகி உங்கள பரீட்சை பற்றி சொல்லவே இல்லையே
எந்தன் நாடி நரம்பு தளர்ந்து ...
நரை நிறைந்து உடல் வாடினாலும்...
நீ திரும்பி வந்து அள்ளி விளையாட...
நீ வளர்ந்த மண்ணை காத்து நிற்பேன்
ரசிகை கவிதையை அழகான வரிகளால் தொடுத்து இருக்கிறிர்கள். அழகான வரிகள்.
ம்ம் பரீட்சை பற்றி தான் கேட்க நினைத்தேன் ... கேள்வி கேட்க முதலே பதில் வாசித்து விட்டேன்
ஆமா ப்ரியசகி உங்கள பரீட்சை பற்றி சொல்லவே இல்லையே

