12-16-2005, 09:55 PM
[quote=Nitharsan]<b><span style='font-size:23pt;line-height:100%'>அன்புடனே அரவனைக்கும்
அன்னையிடம் விட -நான்
அதிகம் அதிகம் வைத்தேன்
அன்புதனை உன்னிடத்தில்
அழியாது நேசமென்று
அசைக்க முடியாத உறுதியினால்
அறிவிலியாய் நானிங்கே
அலைகின்றேன் காதலினால்
அகிலத்தில்
அன்பு வைத்தவன் நிலையிதா?
அறியாமல் நுழைந்தது
அன்பு கொண்ட என் தவறா?
அழகான வாழ்க்கை வாழ
அழைத்தேன் காதலை -இன்று
அது தவறெனில்
அதையேன் பூமியில் படைத்தான்
அயலவரும் உதவவில்லை
அன்பு கொண்டவரும் ஆதரவில்லை
அனுமதியும் இல்லையவள்
அகத்தினில் -தினமும்
அழுகின்றேன் அழுகின்றேன்-அவள்
அடிமையாய் போன -என்
அகத்தின் வேதனையை யார் அறிவார்
அறிந்தாலும் அக்கறைப்பட யாருளர்?
அனல் பட்ட புளுவாய்
அழிகின்றேன்...
அதிசயமாய் என் காதல்
அரங்கேறிவிட்டால்
அப்படியே நானும்
அடிங்கிடுவேன் அவள் அன்புக்கு
அல்லது அறுத்திடும் காதலெனில்
அடங்கிடுவேன் கல்லறைக்குள்
அன்புக்காய் ஏங்கியே!...</b></span>
கவிதை மிகவும் நல்லாயிருக்கு. அன்புக்காய் ஏங்கியே அ வரியில் எல்லா வசனங்களையும் தொடுத்து இருக்கிறிர்கள். . உங்கள் அன்பு கல்லறைக்குள் அடங்கமால் இருக்க எனது வாழ்த்துக்கள்.
அன்னையிடம் விட -நான்
அதிகம் அதிகம் வைத்தேன்
அன்புதனை உன்னிடத்தில்
அழியாது நேசமென்று
அசைக்க முடியாத உறுதியினால்
அறிவிலியாய் நானிங்கே
அலைகின்றேன் காதலினால்
அகிலத்தில்
அன்பு வைத்தவன் நிலையிதா?
அறியாமல் நுழைந்தது
அன்பு கொண்ட என் தவறா?
அழகான வாழ்க்கை வாழ
அழைத்தேன் காதலை -இன்று
அது தவறெனில்
அதையேன் பூமியில் படைத்தான்
அயலவரும் உதவவில்லை
அன்பு கொண்டவரும் ஆதரவில்லை
அனுமதியும் இல்லையவள்
அகத்தினில் -தினமும்
அழுகின்றேன் அழுகின்றேன்-அவள்
அடிமையாய் போன -என்
அகத்தின் வேதனையை யார் அறிவார்
அறிந்தாலும் அக்கறைப்பட யாருளர்?
அனல் பட்ட புளுவாய்
அழிகின்றேன்...
அதிசயமாய் என் காதல்
அரங்கேறிவிட்டால்
அப்படியே நானும்
அடிங்கிடுவேன் அவள் அன்புக்கு
அல்லது அறுத்திடும் காதலெனில்
அடங்கிடுவேன் கல்லறைக்குள்
அன்புக்காய் ஏங்கியே!...</b></span>
கவிதை மிகவும் நல்லாயிருக்கு. அன்புக்காய் ஏங்கியே அ வரியில் எல்லா வசனங்களையும் தொடுத்து இருக்கிறிர்கள். . உங்கள் அன்பு கல்லறைக்குள் அடங்கமால் இருக்க எனது வாழ்த்துக்கள்.

