![]() |
|
அன்புக்காய் ஏங்கியே!... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அன்புக்காய் ஏங்கியே!... (/showthread.php?tid=2011) |
அன்புக்காய் ஏங்கியே!... - Nitharsan - 12-16-2005 <b><span style='font-size:23pt;line-height:100%'>அன்புடனே அரவனைக்கும் அன்னையிடம் விட -நான் அதிகம் அதிகம் வைத்தேன் அன்புதனை உன்னிடத்தில் அழியாது நேசமென்று அசைக்க முடியாத உறுதியினால் அறிவிலியாய் நானிங்கே அலைகின்றேன் காதலினால் அகிலத்தில் அன்பு வைத்தவன் நிலையிதா? அறியாமல் நுழைந்தது அன்பு கொண்ட என் தவறா? அழகான வாழ்க்கை வாழ அழைத்தேன் காதலை -இன்று அது தவறெனில் அதையேன் பூமியில் படைத்தான் அயலவரும் உதவவில்லை அன்பு கொண்டவரும் ஆதரவில்லை அனுமதியும் இல்லையவள் அகத்தினில் -தினமும் அழுகின்றேன் அழுகின்றேன்-அவள் அடிமையாய் போன -என் அகத்தின் வேதனையை யார் அறிவார் அறிந்தாலும் அக்கறைப்பட யாருளர்? அனல் பட்ட புளுவாய் அழிகின்றேன்... அதிசயமாய் என் காதல் அரங்கேறிவிட்டால் அப்படியே நானும் அடிங்கிடுவேன் அவள் அன்புக்கு அல்லது அறுத்திடும் காதலெனில் அடங்கிடுவேன் கல்லறைக்குள் அன்புக்காய் ஏங்கியே!...</b></span> - Rasikai - 12-16-2005 நிதர்சன் உங்கள் உருக்கமான கவி. பார்ப்போர் கண்களையும் உருக்கி விட்டது..வாழ்வில் இன்பங்களுடன் கவலைகளும் ஏனோ கூடவே வந்துவிடுகிறது.அதற்காக காதல் கை கூடாவிட்டால் கல்லறைக்குதான் போகணும் என்று இல்லை அந்த காதல் முன்னால் நீங்கள் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்த்துக்கள். - Vishnu - 12-16-2005 நிட்சயமாக ஒரு அருமையான கவிதை எழுதிவிட்டீங்க நிதர்சன். எனோ உங்கள் கவிதையை நன்கு உணர்ந்து வாசிக்க முடிந்தது. ஆதரவு கிடைக்கவிட்டாலும் சோர்ந்து விடாதீர்கள்... உங்கள் கவி பயணத்துடன்.. உங்கள் காதலும் வாழ வாழ்த்துக்கள். - narathar - 12-16-2005 ரசிகை அக்கா உங்கட அட்வைஸ் நல்லாத் தான் இருக்கு.. ம்ம்ம்.... குடுக்கலாம் ஆனா அதயே செய்ய ஏலுமோ....? எப்படிப் பரீட்சை எல்லாம்? - Rasikai - 12-16-2005 narathar Wrote:ரசிகை அக்கா உங்கட அட்வைஸ் நல்லாத் தான் இருக்கு.. என்ன அண்ணா அக்கா என்று எல்லாம் சொல்லுறீங்கள். :oops: ம்ம் அது ஒன்றுதானே ஈசியா கொடுக்க ஏலும் அதையும் விட மாட்டன் என்டுறீங்களே!! ம்ம்ம் பரீட்சை பறவாய் இல்லை. நல்லா படிச்சன் செய்தன் மறுமொழி வரத்தான் தெரியும். :roll: - Luckylook - 12-16-2005 தங்கல் கவி நன்றாய் இருக்கிறது நிதர்சன்.... - inthirajith - 12-16-2005 நல்லகவிதை ஆனால் நாம் நேசிப்பது அவர்களுக்கு விளையாட்டு நண்பனே இந்த வேதனைகளை நானும் அனுபவித்தேன் மன ஆறுதலுக்காய் எழுதுங்கள் வேறு என்ன சொல்லி தேற்றுவது மனதை - suddykgirl - 12-16-2005 inthirajith Wrote:நல்லகவிதை ஆனால் நாம் நேசிப்பது அவர்களுக்கு விளையாட்டு நண்பனே இந்த வேதனைகளை நானும் அனுபவித்தேன் மன ஆறுதலுக்காய் எழுதுங்கள் வேறு என்ன சொல்லி தேற்றுவது மனதைஆகா அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஏன் பெண்களை மட்டும் சொல்கின்றீர்கள் ஆண்களும் தானே அப்படி நடந்து கொள்கின்றார்கள். - ப்ரியசகி - 12-16-2005 ரொம்ப அழகான கவி நிதர்சன்..உருக்கமாகவும் மனதை தொட்டிச்சு....சோகம் நீங்கி...சொர்க்கம் வரவும் உங்கள் காதல் வாழவும் என்னோட வாழ்த்துக்கள்.. - jcdinesh - 12-16-2005 எழுதியது சுட்டி... ஆகா அண்ணா ஏன் பெண்களை மட்டும் சொல்கின்றீர்கள் ஆண்களும் தானே அப்படி நடந்து கொள்கின்றார்கள். _________________ சுட்டி ஆண்களா? எங்கே? பெண்கள் தான் இப்படி செய்பவர்கள்....100க்கு 90வீதமான பெண்களே இப்படித்தான் தெரியுமா?............. 10வீதமான நல்ல பெண்களும் இருப்பதை எண்ணி பெருமைப் படுகின்றேன்..... இதில் சுட்டி எங்கே நிற்கிறீர்கள்?....அதாவது....90வீதத்திலா அல்லது 10வீதத்திலா ? ............என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்............ அன்புடன்....... டினேஸ்.......... Re: அன்புக்காய் ஏங்கியே!... - tamilini - 12-16-2005 [quote=Nitharsan]<b><span style='font-size:23pt;line-height:100%'>அன்புடனே அரவனைக்கும் அன்னையிடம் விட -நான் அதிகம் அதிகம் வைத்தேன் அன்புதனை உன்னிடத்தில் அழியாது நேசமென்று அசைக்க முடியாத உறுதியினால் அறிவிலியாய் நானிங்கே அலைகின்றேன் காதலினால் அகிலத்தில் அன்பு வைத்தவன் நிலையிதா? அறியாமல் நுழைந்தது அன்பு கொண்ட என் தவறா? அழகான வாழ்க்கை வாழ அழைத்தேன் காதலை -இன்று அது தவறெனில் அதையேன் பூமியில் படைத்தான் அயலவரும் உதவவில்லை அன்பு கொண்டவரும் ஆதரவில்லை அனுமதியும் இல்லையவள் அகத்தினில் -தினமும் அழுகின்றேன் அழுகின்றேன்-அவள் அடிமையாய் போன -என் அகத்தின் வேதனையை யார் அறிவார் அறிந்தாலும் அக்கறைப்பட யாருளர்? அனல் பட்ட புளுவாய் அழிகின்றேன்... அதிசயமாய் என் காதல் அரங்கேறிவிட்டால் அப்படியே நானும் அடிங்கிடுவேன் அவள் அன்புக்கு அல்லது அறுத்திடும் காதலெனில் அடங்கிடுவேன் கல்லறைக்குள் அன்புக்காய் ஏங்கியே!...</b></span> நிதர்சனுமா.? எல்லாரும் கல்லறைக்கு போக நிண்டா காதலை யார் வாழவைப்பது..? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shanmuhi - 12-16-2005 கவிதை நன்றாக இருக்கின்றது. கவியுடன் காதலும் வாழ வாழ்த்துக்கள்... - Nitharsan - 12-16-2005 நிதர்சனுமா.? எல்லாரும் கல்லறைக்கு போக நிண்டா காதலை யார் வாழவைப்பது..? காதல் வாழ்ந்தால் எல்லோரும் மகிழ்ச்சி தானே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அது நம்ம கையில இல்லையே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நீங்களாவது வாழ வையுங்க.. :wink:
- suddykgirl - 12-16-2005 <!--QuoteBegin-jcdinesh+-->QUOTE(jcdinesh)<!--QuoteEBegin-->எழுதியது சுட்டி... ஆகா அண்ணா ஏன் பெண்களை மட்டும் சொல்கின்றீர்கள் ஆண்களும் தானே அப்படி நடந்து கொள்கின்றார்கள். _________________ சுட்டி ஆண்களா? எங்கே? பெண்கள் தான் இப்படி செய்பவர்கள்....100க்கு 90வீதமான பெண்களே இப்படித்தான் தெரியுமா?............. 10வீதமான நல்ல பெண்களும் இருப்பதை எண்ணி பெருமைப் படுகின்றேன்..... இதில் சுட்டி எங்கே நிற்கிறீர்கள்?....அதாவது....90வீதத்திலா அல்லது 10வீதத்திலா ? ............என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்............ அன்புடன்....... டினேஸ்..........<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <span style='font-size:25pt;line-height:100%'>ஓய் என்ன நக்கலா? நாங்கள் எப்பவும் அப்படித்தான் ஆனால் இப்ப பெண்களைவிட ஆண்கள் தான் அப்படி :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--></span> Re: அன்புக்காய் ஏங்கியே!... - RaMa - 12-16-2005 [quote=Nitharsan]<b><span style='font-size:23pt;line-height:100%'>அன்புடனே அரவனைக்கும் அன்னையிடம் விட -நான் அதிகம் அதிகம் வைத்தேன் அன்புதனை உன்னிடத்தில் அழியாது நேசமென்று அசைக்க முடியாத உறுதியினால் அறிவிலியாய் நானிங்கே அலைகின்றேன் காதலினால் அகிலத்தில் அன்பு வைத்தவன் நிலையிதா? அறியாமல் நுழைந்தது அன்பு கொண்ட என் தவறா? அழகான வாழ்க்கை வாழ அழைத்தேன் காதலை -இன்று அது தவறெனில் அதையேன் பூமியில் படைத்தான் அயலவரும் உதவவில்லை அன்பு கொண்டவரும் ஆதரவில்லை அனுமதியும் இல்லையவள் அகத்தினில் -தினமும் அழுகின்றேன் அழுகின்றேன்-அவள் அடிமையாய் போன -என் அகத்தின் வேதனையை யார் அறிவார் அறிந்தாலும் அக்கறைப்பட யாருளர்? அனல் பட்ட புளுவாய் அழிகின்றேன்... அதிசயமாய் என் காதல் அரங்கேறிவிட்டால் அப்படியே நானும் அடிங்கிடுவேன் அவள் அன்புக்கு அல்லது அறுத்திடும் காதலெனில் அடங்கிடுவேன் கல்லறைக்குள் அன்புக்காய் ஏங்கியே!...</b></span> கவிதை மிகவும் நல்லாயிருக்கு. அன்புக்காய் ஏங்கியே அ வரியில் எல்லா வசனங்களையும் தொடுத்து இருக்கிறிர்கள். . உங்கள் அன்பு கல்லறைக்குள் அடங்கமால் இருக்க எனது வாழ்த்துக்கள். - அனிதா - 12-16-2005 ஆகா அ வரிசையில் அருமையான ஒரு கவிதை உருக்கமாகவும் இருக்கு... உங்கள் காதல் வாழவும் வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 12-17-2005 <!--QuoteBegin-Nitharsan+-->QUOTE(Nitharsan)<!--QuoteEBegin-->நிதர்சனுமா.? எல்லாரும் கல்லறைக்கு போக நிண்டா காதலை யார் வாழவைப்பது..? காதல் வாழ்ந்தால் எல்லோரும் மகிழ்ச்சி தானே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அது நம்ம கையில இல்லையே! நீங்களாவது வாழ வையுங்க.. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->என்னாச்சு நிதர்சன்.. கல்லறை என்று எல்லாம் பேசுறீர்கள்... அப்ப காதல் செய்தால் கல்லறைக்கை தான் வாழுறமாதிரி என்று சொல்கிறீர்களா..?.. கொஞ்சம் புரியவையுங்கப்பா.. கவிதை நன்றாக இருக்கு . அ வரியில் அம்சமா இருக்கு . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 12-17-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அன்புடனே அரவனைக்கும் அன்னையிடம் விட -நான் அதிகம் அதிகம் வைத்தேன் அன்புதனை உன்னிடத்தில் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> பாவம் அன்னை.. சுமந்து பெத்து வளர்த்து எண்ணத்தில் ஏதேதோ கற்பனைகளை வளர்த்திருக்க... ம்.. அன்னைக்கும் பார்க்க அன்பு வைக்க இன்னொரு இடம்.. தேவையா இது?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 12-17-2005 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->அன்புடனே அரவனைக்கும் அன்னையிடம் விட -நான் அதிகம் அதிகம் வைத்தேன் அன்புதனை உன்னிடத்தில் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> பாவம் அன்னை.. சுமந்து பெத்து வளர்த்து எண்ணத்தில் ஏதேதோ கற்பனைகளை வளர்த்திருக்க... ம்.. அன்னைக்கும் பார்க்க அன்பு வைக்க இன்னொரு இடம்.. தேவையா இது?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->தேவை இல்லை தான் ஆனால் சொன்னால் புரியாத வயசாச்சே.. சொல்லி திருத்தலாமா என்ன நிதர்சன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 12-17-2005 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->அன்புடனே அரவனைக்கும் அன்னையிடம் விட -நான் அதிகம் அதிகம் வைத்தேன் அன்புதனை உன்னிடத்தில் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> பாவம் அன்னை.. சுமந்து பெத்து வளர்த்து எண்ணத்தில் ஏதேதோ கற்பனைகளை வளர்த்திருக்க... ம்.. அன்னைக்கும் பார்க்க அன்பு வைக்க இன்னொரு இடம்.. தேவையா இது?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->அன்னை மீது வைக்கும் அன்பு வேறு அவள் மீது வைக்கும் அன்பு வேறு தானே நிதர்சன். இரண்டையும் ஒரே தராசில் போட்டு எது அதிகம் என்று சொல்ல முடியாது. |