12-16-2005, 09:06 PM
அண்ணா.. எனது கருத்து முற்றிலும் தற்கால யதார்த்த நிலையை மேற்கோள்காட்டியே வைக்கப்பட்டுள்ளது.. பழையதை தூசுதட்டி போருக்கு அறைகூவல் விடுவது உங்கள் செயல்..
மேலும் நடப்பவற்றுக்கே உரிமைகேரமுடியாத தற்காலத்து யதார்ததம் புரிந்துதான் எனது கருத்தும் எழுதப்பட்டுள்ளது..
மேலும் நடப்பவற்றுக்கே உரிமைகேரமுடியாத தற்காலத்து யதார்ததம் புரிந்துதான் எனது கருத்தும் எழுதப்பட்டுள்ளது..
8

