Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வன்னியன் படை காலக்கெடு
#4
வணக்கம் சுகுமாறன்,

முதலில் ஒன்றைத்தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.சிங்களப் பேரின வாததிற்கு எதிராகவே தமிழ்த் தேசிய எழிற்சி ஏற்பட்டது.30 வருட சண்டயின் பின் இன்று தமிழ் ஈழப் பிரதேசம்,தமிழ் ஈழ அரசு, அரச இயந்திரம்,தமி ஈழ இராணுவம், சர்வதேச அங்கீகாரம் என்பன எமக்கு கிடைதிருகின்றன.இவை ஆயிரக் கணக்கானவரின் உயிர்க் கொடையால்
எமக்குக் கிடைத்தவை.இந்த நேரத்தில் இவற்றை விட்டு விட,உங்களைப் போல் ,புலத்தில் சொகுசாக இருந்து கொண்டு அடிப்படை அரசியல் அறிவின்றி புலம்புவோர்க்காக, இந்தப் போராட்டதின் பயன்களை இழக்க ஈழத் தமிழர்கள் மடையர் அல்ல.

தமிழ் ஈழத்தில் மேலும் பல ஒட்டுப் படைகள் இருக்கின்றனவே அவற்றையும் ஏன் விட்டு வைத்தீர்கள்.(இபிடிபி,கருணா குழு இன்னும் பல).

நாம் போர் வெறியர் அல்ல.ஆயிதப் போராலேயே எமக்கு விடுவு, சுதந்திரம் என்றால் , நாம் போராடித் தான் ஆக வேணும். நாம் சிங்கள மக்களுக்கோ அல்லது சிங்கள மொழிக்கோ எதிரானவர்கள் அல்ல, சிங்கள பேரின வாத அடக்கு முறைக்கு எதிரானவர்கள்.

எல்லாம் தமிழ் ஈழதில் தான் போய் முடியும் , நீங்கள் அலட்டிக் கொள்ளாதீர்கள்.உங்கள் சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
தமிழ் ஈழ மக்கள் தமது விடுதலையை தாங்களாகவே வென்றெடுப் பார்கள்.
Reply


Messages In This Thread
[No subject] - by Sukumaran - 12-16-2005, 08:26 PM
[No subject] - by Nitharsan - 12-16-2005, 08:36 PM
[No subject] - by narathar - 12-16-2005, 08:50 PM
[No subject] - by Sukumaran - 12-16-2005, 09:06 PM
[No subject] - by அகிலன் - 12-18-2005, 07:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)