12-16-2005, 12:40 AM
மார்கழி 7 இல் கதை வந்திருந்தபோதும் என்னால் இப்போதுதான் படிக்க முடிந்தது. உண்மைக்கதை என்று படித்தபோது உண்மையில் என் இதயம் கனக்கின்றது. எனது மிக நெருங்கிய உறவுகளிற்கும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்தத்தாக்கங்கள் அகல இரண்டு வருடங்கள் வரை ஆனது. இப்படியான துயரங்கள் யாருக்கும் வரவே கூடாது.

