12-15-2005, 09:47 PM
Anitha Wrote:[quote=Rasikai][b]அடுத்த பாடல்
வாழ்க்கையே ஒரு சொப்பனம்
காதலே அதில் நிகழ்வுதான்
ஆசையே மனம் மறந்ததோ
மீண்டும்தான் முளைக்குமோ
முள்மீது மலர் உயிர் வாழும்
இதை அறிந்தால் இந்த உயிர் போகும்
இந்த பாட்டையும் யாரும் கண்டு பிடிக்கல ...:roll:
பழைய பாட்டோ ... :wink:
சரி ஒரு துப்பு குடுங்க அதுக்காக கரிகாலன் அண்ணா மாதிரி து து எண்டு துப்புறயில்லை ... :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ம்ம் நான் கனநாளாக களத்துக்கு வராததால் நீங்க்கள் கேட்கும் போது துப்பு தர முடியவில்லை. சரி நானே என்ன பாட்டு என்று சொல்லி விருகிறேன்.
படம் ரகசியமாய்
காதால் மண்ணிலே
வாழ்வதில்லை புரிவதில்லை
காதல் குற்றமா
தெரியவில்லை புரியவில்லை
என்ன உலகம் இந்த உலகம்
என்ன உலகம் இந்த உலகம்....
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->