12-15-2005, 10:47 AM
இங்கு குறிப்பிட பட வேண்டிய ஒன்று தனியார் நிறுவனம் என்பது வேறு ஒன்றும் இல்லை ஒட்டுப்படைகளும் தமிழ் தேசவிரதிகளும் தான் இங்கு குறிப்பிட முக்கியமான ஒன்று இலங்கையில் தமிழர்கள் அரச பதவிகளில் முக்கியமான பெறுப்புக்களில் இருக்கிறார்கள் என்றால் அது அரச புலனாய்வு துறையிலே ஏன் என்றால் சிங்களவருக்கு அவ்வளவு அறிவு இதனால் தான் தனியார் துறை என்ற ரீதியில் தமிழர்களை உள்வாங்க போகிறார்

