12-15-2005, 01:54 AM
http://suduvanam.blogspot.com/ என்ற அவரது குடிலில் பல கவிதைகளை பார்த்தேன்.. ஒவ்வொன்றும் நன்றாக உள்ளன. சில சொல்லத் தயங்கும் சேதிகளாகவும் தெரிகின்றன.
கவிதைகள் என்று நோக்கும் போது.. சாத்திரி இணைத்த கவிதையையும் கவிஞர் அருமையாக எழுதியுள்ளார். வாழ்த்துக்கள்.
கவிதைகள் என்று நோக்கும் போது.. சாத்திரி இணைத்த கவிதையையும் கவிஞர் அருமையாக எழுதியுள்ளார். வாழ்த்துக்கள்.
.

