12-15-2005, 01:22 AM
ஆனந்தராஜ் ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.
மண்மீதும், மொழிமீதும் உண்மையான பற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இவரின் மறைவு நிச்சயம் கண்களில் நீரை வரவழைக்கும். ஒரு மானமுள்ள தமிழ்மகன் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டிய பெரியாருக்கு எனது இதய அஞ்சலிகள்.
மண்மீதும், மொழிமீதும் உண்மையான பற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இவரின் மறைவு நிச்சயம் கண்களில் நீரை வரவழைக்கும். ஒரு மானமுள்ள தமிழ்மகன் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டிய பெரியாருக்கு எனது இதய அஞ்சலிகள்.

