12-15-2005, 12:28 AM
சாத்திரி நானும் உம்மடை கதைய நம்பி முகர்ந்து முகர்ந்து பார்த்தேன். ஒரு மணத்தையும் காணேலை. அதோடை உந்தக் கவிதையும் விளங்கேலை. தயவு செய்து இதன் விளக்கத்தை எனக்கு தனிமடலிலே போட்டு விடுமன். உமக்கு புண்ணியம் கிடைக்கும்.

