12-14-2005, 10:43 PM
உண்மையில் நானும் அவர் பற்றி அறிவில்லை. பலர் இருக்கும் போது பெருமை படுத்தப்படுவார்கள் சிலர் இறந்த பின்னர் பெருமைப்படுத்தப்படுவார்கள் அந்த வகையில் இவர் இரண்டாவது வகை...இது அவரின் சுயநலமற்ற...பிரபல்யப்படுத்தாத பொது செவையை எடுத்து காட்டுகின்றது.
அன்னாருக்கு எனது/எமது கண்ணீர் அஞ்சலிகள்
அன்னாருக்கு எனது/எமது கண்ணீர் அஞ்சலிகள்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

