12-14-2005, 08:25 PM
Eelavan Wrote:மதுரன் உங்கள் பதில் மூலம் திருவாசகம் மற்றும் சிவபுராணம் பற்றிய உங்கள் தெளிவின்மையை உணர்த்திவிட்டீர்கள்.
சிவபுராணம் திருவாசகத்தில் ஒன்றுதான்.
மாணிக்க வாசகர் பாடிய அத்தனை பாடல்களும் திருவாசகம் என்றே அழைக்கப்படுகின்றன.இளையராஜா அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டும் இசையமைத்துப் பாடியுள்ளார்.
உண்மையில் எனக்கு திருவாசகமத்திற்கும் சிவபுராணத்திற்கும் வித்தியாசம் தெரியாது. அனால் தமிழில் அருமையான படைப்பாக எண்ணித்தான் இதனை இணைத்தேன். இதில் சொல்லப்பட்ட விடயத்தை விட. அதை சொன்ன முறை மிகவும் நன்றாக இருந்தது. ஆகையால் ஆர்வம் கொண்டு இணைத்தேன்.
சிவபுராணம் திருவாசகம் பற்றி அறியத்தந்த கள உறவுகளிற்கு நன்றிகள்.

