12-14-2005, 03:43 PM
மதுரன் உங்கள் பதில் மூலம் திருவாசகம் மற்றும் சிவபுராணம் பற்றிய உங்கள் தெளிவின்மையை உணர்த்திவிட்டீர்கள்.
சிவபுராணம் திருவாசகத்தில் ஒன்றுதான்.
மாணிக்க வாசகர் பாடிய அத்தனை பாடல்களும் திருவாசகம் என்றே அழைக்கப்படுகின்றன.இளையராஜா அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டும் இசையமைத்துப் பாடியுள்ளார்.
சிவபுராணம் திருவாசகத்தில் ஒன்றுதான்.
மாணிக்க வாசகர் பாடிய அத்தனை பாடல்களும் திருவாசகம் என்றே அழைக்கப்படுகின்றன.இளையராஜா அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டும் இசையமைத்துப் பாடியுள்ளார்.
\" \"

