12-14-2005, 12:21 AM
என்னப்பா குற்றமுள்ள நெச்சுதான் குறுகுறுக்கும் எண்டா உமக்கென்னப்பா நடந்தது, நான் சொன்ன சிறி ,சிறீ சபாரட்ணம் அப்பனே.மகேசு அவரோட அல்லோ முன்னம் இருந்தவ, அதச் சொன்னனப்பா.
உமக்கும் அது பொருந்தும் எண்டு யார் கண்டது...அப்ப நளினி உமக்கு....
இந்தக் காலத்தில எந்தப்பொந்துக்க எந்தப் பாம்பு இருக்குது எண்டு சொல்ல ஏலாத காலமாக் கிடக்குது ....
எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும் கண்டியளே.....
உமக்கும் அது பொருந்தும் எண்டு யார் கண்டது...அப்ப நளினி உமக்கு....
இந்தக் காலத்தில எந்தப்பொந்துக்க எந்தப் பாம்பு இருக்குது எண்டு சொல்ல ஏலாத காலமாக் கிடக்குது ....
எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும் கண்டியளே.....
.

