Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கௌரவமான பெயருடன் அங்கீகரிக்கப்பட்ட துரோகிகள்
#2
சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை இயக்குநர் மாற்றம்

சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை இயக்குநராக பிரிக்கேடியர் டி. லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.


புதிய இராணுவ தளபதியாக லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பொறுப்பேற்ற பின்பு சிறிலங்கா இராணுவ தளபதிகள் பலர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சரத் பொன்சேகாவின் புதிய நியமனங்கள் விவரம்: (அடைப்புக்குறிக்குள் முன்னர் வகித்த பதவிகள்)

இராணுவ தொண்டர் படைத்தளபதி - மேஜர் ஜெனரல் எஸ். குலதுங்க

யாழ். இராணுவ கட்டளை தலைமையக அதிகாரி - பிரிக்கேடியர் ஆர். சக்கி (சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை இயக்குநர்)

சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை இயக்குநர் - பிரிக்கேடியர் ரி. லியனகே (அரச தலைவர் பாதுகாப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர்)

23 ஆம் படைப்பிரிவு கட்டளைத் தளபதி - பிரிக்கேடியர் தயா ரட்நாயக்க (சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்).

சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் - பிரிகேடியர் எஸ்.ஏ.பி.சமரசிங்க

யாழ். கட்டளைத் தலைமையகப் பணி - பிரிகேடியர் என். விதாரனகே

இராணுவ முன்னரங்க பகுதி கண்காணிப்புத் தளபதி - பிரிகேடியர் பி.சந்திரவன்ச

இராணுவ தலைமையகத்தின் தலைமை இயக்குநர் - மேஜர் ஜெனரல் டி.டபிள்யூ.ஜெயவர்த்தன

மேஜர் ஜெனரல்கள் என்.ஏ. ரணசிங்க மற்றும் பி. பன்னிபிட்டிய ஆகியோரும் சிறிலங்கா இராணுவ தலைமையகப் பணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

புதினம்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-13-2005, 10:04 AM
[No subject] - by kurukaalapoovan - 12-13-2005, 06:48 PM
[No subject] - by நர்மதா - 12-15-2005, 10:47 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)