Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொல்லு பெண்ணே..?
#1
அன்பே....

உன்னுடன் கதைத்தேன் முதல் முதலாக....
என் மனதில் உள்ளதை உன்னிடம் கூறினேன்.....
நீயும் பதிலளித்தாய் எனக்கு சாதகமாக அல்ல...பாதகமாக..

பெண்ணே....
உன்னை நான் விரும்புவதால் தானா என்னை கண்டு கொள்ளாமல்
உன் பின்னாலே அலைய வைக்கின்றாய்.....
அடியே......ஏன் அத்தான் மச்சானை சொல்லி உன்னையே நினைத்து
உருகும் இந்த உயிர் உள்ள ஜீவனை வெறுக்கின்றாய்.....சொல்லு?
நீ என்னை வெறுத்தபோதும் உன் மேல் உள்ள காதல்
இன்னோர் படி உயர்ந்துள்ளது.....வாழ்ந்தால் உன்நோடு என்ற நம்பிக்கைதோன்றுகிறது...
என் நம்பிக்கை எவ்வளவத்துக்கு சாத்தியமாகும்
சொல்லு பெண்ணே..?
>>>>******<<<<
>>>> <<<<
Reply


Messages In This Thread
சொல்லு பெண்ணே..? - by jcdinesh - 12-13-2005, 07:39 AM
[No subject] - by கீதா - 12-19-2005, 09:28 PM
[No subject] - by jcdinesh - 12-20-2005, 10:21 PM
[No subject] - by jcdinesh - 12-20-2005, 10:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)