12-13-2005, 07:31 AM
ஒன்று செய்யுங்கள் அந்தப்பத்திரிகை கிடைக்கும் கடைகளுக்கு செல்ல நேர்ந்தால் அந்தப்பத்திரிகைகட்டு மேல் ஏதாவது ஒரு பழைய பத்திரிகையை வைத்துவிடுங்கள். பார்ப்பர்கள் பழைய பேப்பர் என எடுக்க மாட்டார்கள். இரண்டொரு வாரத்தில் அது குப்பைத்தோட்டியில் போய்ச்சேரும்.

